இந்தியாவின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட் 1, வரும் மார்ச் 5-ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்தியாவின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட் 1, வரும் மார்ச் 5-ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.